/* */

செம்மஞ்சேரியில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு செம்மஞ்சேரியில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

செம்மஞ்சேரியில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு
X

செம்மஞ்சேரியில் காவல்துறையினர் நடத்திய கொடிஅணிவகுப்பு

சோழிங்கநல்லூர் அருகே, செம்மஞ்சேரி காவல் சரகத்திற்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு அச்ச உணர்வை போக்கவும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் செம்மஞ்சேரி உதவி ஆணையர் ரியாசுதீன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் இருந்து வீதி வீதியாக சென்று கொடி அணிவகுப்பை நடந்தினர்.

அப்பகுதி முழுவதும் நடைபெற்ற கொடி அணிவகுப்பானது மீண்டும் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

Updated On: 12 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்