/* */

சோழிங்கநல்லூர்: அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

சோழிங்கநல்லூறில் அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

சோழிங்கநல்லூர்: அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரித்த சசிகுமார்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் நடைபெற இருக்கின்ற ஊள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பப்பு என்கிற சசிகுமார் அதிமுக சார்பில் ஏணி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேங்கைவாசல் ஊராட்சி வார்டு 5 ல் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பொது மக்களை நேரில் சந்தித்து தனது ஏணி சின்னத்திற்க்கும் தனது அணி சார்பில் வார்டு 5 ல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பாரதியம்மாளுக்கு அஞ்சல் பெட்டி சின்னதிற்க்கும் வாக்குகளை சேகரித்தார்.

Updated On: 30 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  2. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  4. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  5. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  6. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  7. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  9. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  10. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...