/* */

சோழிங்கநல்லூர்: சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞர், உயிருக்கு போராட்டம்

சோழிங்கநல்லூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் விழுந்தார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

HIGHLIGHTS

சோழிங்கநல்லூர்: சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில்  விழுந்த இளைஞர், உயிருக்கு போராட்டம்
X

சோழிங்கநல்லூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞரின் பைக்

செங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் ஊராட்சியில் 30 அடி சாலையில், நெடுஞ்சாலை துறை விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதில் அதிக மக்கள் செல்லும் முக்கிய சாலையில் 10 அடி ஆழத்துக்கு பாதுகாப்பு இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளன.

சாலையில் இரவு நேரங்களில் மின் வெளிச்சம் இல்லாததால் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையோரத்தில் பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

காயம் அடைந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல பாதுகாப்புடன் அப்பகுதியை சுற்றி வேலிகளை அமைத்து சாலைப் பணியை தொடங்க வேண்டும் என என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 July 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!