/* */

சுயதொழில் செய்ய ரூ 12 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், அமைச்சர் வழங்கல்

சோழிங்கநல்லூர் அருகே சுய தொழில் செய்ய, ரூ 12 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

HIGHLIGHTS

சுயதொழில் செய்ய  ரூ 12 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், அமைச்சர் வழங்கல்
X

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன் சுய தொழில் செய்ய உபகரணங்களை வழங்கினார். 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ஏழை எளிய மக்கள் சுயதொழில் செய்ய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக தொழில்த்துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பயணாளிகளுக்கு சுமார் 12 லட்சம் மதிப்பிலான சிற்றுண்டி கடை வைக்க அனைத்து வகையான பாத்திரங்கள், தையல் மெஷின், தள்ளு வண்டி, ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றை வழங்கினார்.

உடன் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், குடிசை மாற்று வாரிய இயக்குநர், சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர்கள் பெருங்குடி எஸ்.வி. ரவிசந்திரன், மதியழகன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும், அரசு அதிகாரிகளும் இருந்தனர்.

Updated On: 1 Aug 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு