/* */

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணி கலந்தாய்வுக் கூட்டம்

தேர்தல் வாக்கு சாவடி பதிவு அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணிக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

வாக்கு சாவடி  அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணி கலந்தாய்வுக் கூட்டம்
X

தேர்தல் வாக்கு சாவடி பதிவு அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு 

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் வாக்கு சாவடி பதிவு அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கலைத்துறை அரசு சிறப்புச் செயலர் ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் சம்பத் ஆகியோர் தலைமையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்

Updated On: 5 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!