கானத்தூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் பரிமளா வெற்றி

கானத்தூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் பரிமளா வெற்றி
X

கானத்தூர் ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற பரிமளா

கானத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பரிமளா வெற்றிப் பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கானத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு பரிமளா, குமுதா, காஞ்சனா தேவி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் பரிமளா அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 20ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!