/* */

மது கிடைக்காத ஆத்திரத்தில் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபர்

மது கேட்டு வாங்கித் தராததால் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மது கிடைக்காத ஆத்திரத்தில் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபர்
X

பாதிக்கப்பட்ட சையத் அலி

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், ஆதி தெருவை சேர்ந்தவர் சையத் அலி(25), பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டினருகே வசித்து வருபவர் ரஞ்சித்(34), இரு தினங்களுக்கு முன்பு, சையத் அலியிடம் மது வாங்கி தர சொல்லி கூறியுள்ளார். அதற்கு, அவர் மது வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், காலை வீட்டின் வாயில் முன்பு இருசக்கர வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த சையத் அலியின் வயிறு மற்றும் கையி பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றார். வயிறு கிழிப்பட்ட நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வயிற்றில் 17 தையலும், கையில் 5 தையலும் போடப்பட்டுள்ளது. சங்கர் நகர் போலீசார் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

Updated On: 19 April 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது