/* */

குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை பல்லாவரம் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் வீடு.

சென்னை பல்லாவரம் அடுத்த கண்ணபிரான் கோயில் 8வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி ராஜலட்சுமி(36), இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், ராஜலட்சுமி ஷீ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மனைவியை சந்திக்க அடிக்கடி வீட்டிற்கு யாரோ ஒருவர் வந்து செல்வது தொடர்பாக மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் அடிக்கடி சண்டையிட்டதாக கூறபடுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி மண்ணெண்ணை ஊற்றி தனக்கு தானே தீவைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரை மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 90% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 27 Jun 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்