/* */

மாயமான மாணவிகள் 5 ஆண் நண்பர்களோடு சென்னையில் சிக்கினர்

இரு பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக தேடி வந்த நிலையில் விடுதியில் 5 ஆண் நண்பர்களோடு போலீசார் பிடித்தனர்.

HIGHLIGHTS

மாயமான மாணவிகள் 5 ஆண் நண்பர்களோடு சென்னையில் சிக்கினர்
X
பைல் படம்

சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக இரு மாணவிகளின் பெற்றோர்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்று பார்த்த போது 5 ஆண் நண்பர்களோடு விடுதி அறையில் தங்கி இருந்தனர். மாணவிகளை மீட்டு 5 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் மாணவிகள் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த ஆண் நண்பர்களை வரவழைத்து சென்னையில் பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்து விட்டு இரவு ஆனதும் விடுதியில் அறை எடுத்து தங்கி விட்டதாக தெரிவித்தனர்.
மாணவிகள் சிறுமிகள் என்பதால் திருப்பத்தூரை சேர்ந்த தொல்காப்பியம்(19), திருவெற்றியூரை சேர்ந்த சுரேன்(எ)அப்பு(22), பட்டாபிராமை சேர்ந்த சஞ்சய்(19), விருத்தாச்சலத்தை சேர்ந்த வினித்(20), ஒரு சிறார் உட்பட 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறார் ஒருவரை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட இரு மாணவிகளை காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

Updated On: 8 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’