/* */

கண்களை கட்டிக்கொண்டு பொருட்களின் நிறம், வடிவம், எழுத்துகளை கூறி உலக சாதனை

குரோம்பேட்டையில் ஆசிரியை ஒருவர் கண்களை மூடிக்கொண்டு 10 நிமிடத்தில் 341 பொருட்களின் நிறம், வடிவம், எழுத்துகளை கூறி உலக சாதனை படைத்தார்

HIGHLIGHTS

கண்களை கட்டிக்கொண்டு பொருட்களின் நிறம், வடிவம், எழுத்துகளை கூறி உலக சாதனை
X

கண்களை கட்டிக்கொண்டு பொருட்களை கண்டுபிடித்து உலக சாதனை படைத்த ஆசிரியர்

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஐஸ்வர்யா என்பவர் இன்று குரோம்பேட்டையில் நடந்த உலகசாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது இரு கண்களையும் துணியால் கட்டு கொண்டு 10 நிமிடத்தில் 341 பொருட்களின் நிறம், அதன் வடிவம், மற்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளை அச்சு பிசகாமல் அப்படியே கூறி அசத்தினார்.

கண்களை கட்டிக்கொண்டு இவ்வாறு பொருட்களின் நிறம், வடிவம் ஆகிவற்றை கூறிய ஐஸ்வர்யாவிற்கு லிங்கம் புக் ஆப் ரெக்கார்ஸ் சார்பில் உலக சாதனை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்டு அமைப்பின் நிறுவனர் ஜோசப் இளம்தென்றல் வழங்கினார்.

Updated On: 15 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!