/* */

சசிகலா பொறுப்பேற்க, தாம்பரம் - அடையாறு போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க, தாம்பரம் - அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி அதிமுகவினர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

சசிகலா பொறுப்பேற்க, தாம்பரம் - அடையாறு போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்
X

தாம்பரம் முதல் அடையாறு வரை ஒட்டிய போஸ்டர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை அதிமுக சார்பில், சசிகலாவுக்கு தாம்பரம் முதல் அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிமுகவின் நிரந்தர பொது செயலாளராக சசிகலா மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவினர் பலர் வலியுத வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை அதிமுக சார்பில், சசிகலாவுக்கு தாம்பரம் முதல் அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த பாேஸ்டரில், சபதம் ஏற்க நரிகளின் தந்திரத்தை முறியடித்து சிக்கலை சிதறடித்து வருகிறார். சிங்கததலைவி அஇஅதிமுக.,வின் கழக நிரந்தர பொது செயலாளராக பதிவு ஏற்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தாம்பரத்தில் இருந்து அடையாறு வரை அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டிதுள்ளனர். இது அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 July 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...