/* */

அடையாறு ஆற்றில் லாரி கழிவு நீர் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

அடையாறு ஆற்றில் லாரிகளில் கழிவு நீர் கொண்டு வந்து கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

அடையாறு ஆற்றில் லாரி கழிவு நீர்  கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
X

அடையாறு ஆற்றில் லாரிகளில் கொண்டு வந்து கழிவு நீர் கொட்டப்படுகிறது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர், நாகல்கேணி, உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் இருந்து தினந்தோறும் லாரிகள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீரினை திருநீர்மலை சர்வீஸ் சாலை அருகில் அடையாறு ஆற்றில் சட்ட விரோதமாக பட்டப்பகலில் கொட்டி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீரினை பெருங்குடியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு செல்லப்படவேண்டும். ஆனால் சில அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஒத்துழைப்புடன் அருகிலுள்ள அடையாறு ஆற்றில் கழிவுநீரினை கொட்டி வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மாசடைவதுடன் நிலத்தடி நீரும் மாசடைகிறது. குறிப்பாக கழிவு நீரை கொண்டு சென்று ஊற்று வதற்காகவே பள்ளம் தோண்டி வழி அமைத்து வைத்துள்ளனர்.

கழிவுநீரை அடையாறு ஆற்றில் கொட்டிச் செல்லும் கழுவுநீர் லாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 6 May 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...