/* */

பம்மலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம்

பம்மலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பம்மலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம்
X
பம்மலில் காங்கிஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் பம்மல் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பம்மல் பாலு அவர்களின் தலைமையில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ் செந்தில்குமார் கலந்துகொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நடைப்பயணமானது பம்மல் பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கர் நகர் காவல் சோதனைச் சாவடி தொடங்கி பம்மல் நகராட்சி வரையில் நடைபெற்றது இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 24 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!