/* */

செங்கல்பட்டு 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டா போட்டி

செங்கல்பட்டு 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பெண்கள் போட்டியிடுவது கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டா போட்டி
X

பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் காயத்திரியின் புகைப்படம்

வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஜெர்லின்செல்வகுமாரி, பாரதி, அம்சவேணி, ஆகிய மூன்றுபேர் போட்டியிடுகின்றனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில், பிரபாகுமாரி, சுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆரோக்கியஜனிட்டா, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தேவி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிந்து, பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் காயத்திரி, சுயேட்சையாக பிரித்திகா ஆய்கியோர் போட்டியிடுகின்றனர்.

Updated On: 25 Sep 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...