/* */

குரோம்பேட்டை அருகே மரக்கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

குரோம்பேட்டை அருகே மின்கசிவு காரணமாக மரக்கடையில் தீவிபத்து பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

HIGHLIGHTS

குரோம்பேட்டை அருகே மரக்கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
X

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அடுத்த நாகல்கேனியில் மரக்கடை நடத்தி வருபவர் பிரபு (50). நேற்று இரவு வழக்கம் போல் நேற்று இரவு கடையினை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதிகாலை 2 மணி அளவில் கடையில் இருந்து தீ பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சமபவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் கடைக்குள் இருந்த மர பிளைவுட்கள் மற்று இயந்திரஙகள் தீயில் எரிந்து சேதமானது இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கலாம் என்று உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்து குரோம்பேட்டை போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில் மின்கசிவு காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Updated On: 16 Oct 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...