/* */

பல்லாவரம் அருகே பம்மலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

பல்லாவரம் அருகே பம்மலில் சூதாட்டநடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பல்லாவரம் அருகே பம்மலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது
X

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை வைத்து நடத்தி வருபவர் கண்ணன்(45). இவர் தனது கடையில் வைத்து, வெளிமாநில காட்டன் சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளார்.

ஒரு ரூபாய்க்கு பந்தயம் கட்டி, பரிசு விழுந்தால், 80 ரூபாய் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி கடைக்கு வரும் கூலி தொழிலாளிகளிடம் சூதாட்டத்தை விளையாட வைத்துள்ளார். அதேபோல் மூங்கில் ஏரி பகுதியில் கண்ணன்(40), என்பவர் நடமாடும் காட்டன் சூதாட்டம் நடத்தி வந்துள்ளார்.

சூதாட்டம் நடக்கும் தகவலறிந்து இவர்கள் இருவரையும் சங்கர் நகர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 Jan 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்