/* */

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை

HIGHLIGHTS

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை
X

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் இவரது தந்தை லட்சுமணன் இவர் குரோம்பேட்டை காவல் நிலையம் எதிரே குடிபோதை காரணமாக தன்னை தானே அறுத்துகொண்டாரா, கீழே விழுந்து காயங்ள் ஏற்படனவா என தெரியா நிலையில் ரத்தவெள்ளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு அச்சுறுத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரமாக குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போதை வாலிபர் அங்கும் இங்குமாக அலைந்தபடியே வாகன ஓட்டிகளுக்கு அச்சிறுத்தலை ஏற்படுத்தி உள்ளார், குடிபோதையில் தான் என்ன செய்கிறோம் என்ற நிலையில் உள்ள இவரால் ஜி.எஸ்.டி சாலையில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது. இவரை கண்ட பொதுமக்கள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவசர உதவி 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் அளித்தனர் விரைந்து வந்த குரோம்பேட்டை காவல்துறையினர் காயமுற்ற மதுபோதை ஆசாமி சுரேஷ்சை 108 ஆம்புலன்ஸ் முலம் முதலுதவி சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 24 Aug 2021 3:17 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  7. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  8. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  9. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா
  10. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...