/* */

பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

பல்லாவரம் நகராட்சியில் லஞ்சஒழிப்பு போலீசாரின் சோதனை நிறைவடைந்தது. 11500 ரூபாய் பணம் இடைத்தரகரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
X

பல்லாவரம் நகராட்சி

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி சின்ன ராம் தலைமையில், ஆய்வாளர்கள் அடங்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் இன்று மாலை, 3 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நகராட்சியில் அனைத்து பணிகளுக்கும் இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனையானது இரவு 10 மணி வரை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது இடைத்தரகர் ஒருவரிடம் இருந்து 11500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது குறித்து விசாரணை நடைபெறும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 29 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...