/* */

செங்கல்பட்டு 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 13 பேர் போட்டி

செங்கல்பட்டு 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 13 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், சுதாகர், ஜனப்பிரபு ஆகியோர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேதகிரி, ஜகன்பிரபு ஆகியொர் போட்டியிடுகின்றனர். நாம்தமிழர் கட்சி சார்பில் கோகுலகிருஷ்ணன், தனசேகர் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்ணபிரான், ஜெயலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாணிக்கம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேவராஜ் வேலு ஆகிய 13 பேர் போட்டியிடுகின்றனர்.

Updated On: 25 Sep 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  6. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  7. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  10. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...