/* */

செங்கல்பட்டு 1வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் கடும் போட்டி

செங்கல்பட்டு 1வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பவுல்ராஜா, மனோகர், நாம்தமிழர் கட்சி சார்பில் வேதநாயகம், கருணாநிதி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரதீஷ்குமார், சுரேஷ்பாபு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சடையாண்டி, மக்கள் நீதிமய்யம் சார்பில் சேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சந்திரமோகன், மற்றும் சுயேட்சையாக ரத்தினம், குமார், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Updated On: 25 Sep 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...