/* */

மதுராந்தகத்தில் எஎம்எம்கேவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுராந்தகம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

மதுராந்தகத்தில் எஎம்எம்கேவினர்  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X

மதுராந்தகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர கழக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன் தலைமையில் அண்ணா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் செயலாளர் எஸ்.எ.குமார், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளபுத்தூர் சி.முனுசாமி, கருங்குழி பேரூராட்சி செயலாளர் ஆர்.டி.முருகதாஸ், உள்ளிட்ட நகர கழக நிர்வாகிகள், உருப்பினர்கள் திரளானோர் கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’