/* */

மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அனைத்து ரயில்களும் இப்பகுதியில் மெதுவாக இயக்கப்படுகின்றது

HIGHLIGHTS

மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
X

மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் சாலையில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக ரயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் வரும் அனைத்து ரயில்களும் இப்பகுதியில் மெதுவாக இயக்கப்படுகின்றது.

அதுபோல மதுராந்தகம் மாம்பாக்கம் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சூனாம்பேடு பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரி சாய்ராம் நகர் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் மழைநீர் அனைத்தும் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி இருப்பதால் இப்பாதை வழியாக வரும் அனைத்து ரயில்களும் மெதுவாக இயக்கப்படுகின்றனர்.

மதுராந்தகத்தில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கன மழையால் மதுராந்தகம் சுற்றிலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...