/* */

மதுராந்தகம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்

HIGHLIGHTS

.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு புறவழி சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விழுப்புரம் மாவட்டம் விழுதம் கிராமத்தைச் சேர்ந்த செல்லகுமார் வயது(47) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார்.

அதேபோல் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்மீது டிராக்டர் மோதியதில் டிராக்டர் தலை குப்புறக் கவிழ்ந்ததில் அதன் ஒட்டுநர் இரும்புலி கிராமத்தை சேர்ந்த மாரி வய்து(45) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த இரு விபத்து குறித்தும் மதுராந்தகம் மற்றும் அச்சிறுபாக்கம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Sep 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...