/* */

தியாகி இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபப் பணிகள்: துரிதப்படுத்த கோரிக்கை

தியாகி இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது

HIGHLIGHTS

தியாகி இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபப் பணிகள்:  துரிதப்படுத்த  கோரிக்கை
X

 சென்னை அச்சிறுபாக்கம் அருகே பாதியில் நிற்கும் தியாகி இரட்டைமலை சீனிவாசன்  மணிமண்டபம் 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே ஓராண்டுகாலமாக கட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள தியாகி இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டப பணிகளை, விரைந்து முடிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே தியாகி இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, மலை சூழ்ந்த பகுதியான அச்சிறுபாக்கம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, மணிமண்டபம் கட்டும் பணிகள் துவங்கின. ஆனால், போதுமான நிதி ஒதுக்காத காரணத்தால் மணிமண்டப கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தி மணிமண்டபத்தை கட்டிமுடித்து திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 Aug 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’