/* */

அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தின் 534/2014 வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றத்துக்கான குற்றவாளி உத்தமநல்லூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், மற்றும் 259/2013 வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி இந்தலூர் கிராமத்தை சேர்ந்த ராஜா ஆகிய இருவரையும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் ஜா.இளவரசன் தலைமையில் கொண்ட போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது