/* */

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி விற்பனை

மதுராந்தகம் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபியை ஒரு ரூபாய்க்கு அளிக்கும் கடைக்காரர்

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி விற்பனை
X

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி விற்பனை செய்யும் கடைக்காரர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி தேசிய நெடுஞ்சாலை அருகில் முரளி என்பவர் மதர் காபி ஷாப் நடத்தி வருகிறார்.

இவர் தன்னுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்புள்ள காபியை ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார். ஒரு நபருக்கு வாரம் ஒருமுறை என்ற கணக்கில் நான்கு வாரம் ஒரு ரூபாய்க்கு காபி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஒரு ரூபாயும் நிவாரண நிதிக்கு கொடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரப்போற மூன்றாம் அலையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இதனை செய்து வருகிறார். இந்த செயலில் இவரது குடும்பத்தினர் அனைவருமே ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

Updated On: 3 Aug 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்