/* */

மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவதில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
X

கொரோனோ வைரஸ் பரவும் இரண்டாம் கட்ட அலையால் மத்திய அரசு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவித்தது.

இதனை செயல்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் டிஎஸ்பி கவிநா ஆகியோர்களின் உத்தரவுபடி அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்துவதற்கான கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, சென்னை நோக்கி சென்ற வாகனங்களை விசாரித்து உரிய அனுமதியுடனும், அவசர தேவைக்காக செல்லும் வாகனங்களை விசாரித்து ஆய்வுக்கு பின்னர் செல்ல அனுமதித்தனர். மேலும், ஆம்புலன்ஸ், பால், உணவு பொருட்கள், சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல அனுமதித்தனர்.

Updated On: 21 April 2021 7:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!