/* */

மதுராந்தகம் கிளியாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மதுராந்தகம் கிளியாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மதுராந்தகம் கிளியாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

மதுராந்தகம் கிளியாற்றில் மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டலம் கிராமத்தில் உள்ள கிளியாற்று படுகையில் திருட்டுத்தனமாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் செய்வதாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்று இரவு மேல்மருவத்தூர் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கழனிப்பாக்கம் மற்றும் அபிராமிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆராமுத்து, செல்லப்பன், சங்கர், ஆகிய 3 பேர் ஆற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர்இவர்கள் 3 பேரையும் கைது செய்து மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வழக்குபதித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்