/* */

அச்சிறுபாக்கத்தில் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு தீயணைப்புப்படையினர் மீட்பு

அச்சிறுபாக்கத்தில் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு தீயணைப்புப்படையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

அச்சிறுபாக்கத்தில்  5 அடி நீள கண்ணாடி விரியன்  பாம்பு தீயணைப்புப்படையினர் மீட்பு
X

கண்ணாடி வீரியன் பாம்பை பிடித்த தீயணைப்புதுறையினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட இராவதநல்லூரில் மிகக் கொடிய விஷமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பு பிடிபட்டது. இராவத்தநல்லூரில் சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு அச்சிறுபாக்கம் தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்பட்டு பின்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும் இது கூறித்து துரிதமாக செயல்பட்டு கண்ணாடி வீரியன் பாம்பை பிடித்த தீயணைப்புதுறை நிலைய அலுவலர் பொறுப்பு அ.வீராசாமி, முன்னணி தீயணைப்பு அ.பிரபு, ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்ததற்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Updated On: 10 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...