/* */

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில், தீபாவளி தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில்  தீ விபத்து குறித்த விழிப்புணர்வு
X

தீ விபத்து குறித்து, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில், மாவட்ட அலுவலர் உத்தரவுப்படி அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பாக, அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோத்துப்பாக்கம் பஸ் நிலையம் அருகிலும், தீபாவளி தீ விபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மு.தீ.அ த.வீராசாமி, ஆ.பிரபு மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தீ விபத்து தடுப்பது, விபத்து நேரத்தில் மேற்கொள்ள வேண்டியது, தீ முதலுதவி சிகிச்சை முறை குறித்து விளக்கினர்.

Updated On: 28 Oct 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...