/* */

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மறைந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மறைந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி சங்கம் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மறைந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
X

தமிழ்நாடு சுற்றுலா ஓட்டுனர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு கிராமத்தில் வசித்து வந்த தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மறைந்த இஸ்மாயில் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினர்.

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் மாவட்ட சார்பாக உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு ஓட்டுனர் மறைந்த இஸ்மாயில் அவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் நிதி உதவி வழங்கினர்,

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சூனாம்பேடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சூனாம்பேடு காவல் ஆய்வாளர் மதியரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் திருப்பூர் வெங்கடேசன், மாநில தலைவர் மதுரை கண்ணாயிரமூர்த்தி, மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் தமீம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 38 மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா