/* */

தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த திடீர் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், பவுஞ்சூர், ,மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெர்பயிர், கரும்பு, தர்பூசனி காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் 80 சதவிகிதம் ஏரி நீர் பாசனத்தை நம்பியே பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களாகும்,.

கடந்த சில தினங்களாக நெற்பயிர்கள் முதல்போக அறுவடை முடிந்த நிலையில் இரண்டாவது போகம் பயிரிடுவதற்காக ஏரி நீரை நம்பியிருந்த விவசாயிகளுக்கு தமிழ் புத்தாண்டு நாளில் திடீரென கோடை மழை பெய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது இரண்டாவது போகம் பயிரிடுவதற்கான பணிகளும் துவங்கியுள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Updated On: 14 April 2021 9:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!