/* */

கொரோனா நிவாரணத் தொகை ஒரத்தூர் ஊராட்சியில் வழங்கல்

கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் விழா ஒரத்தூர் ஊராட்சியில் தொடக்கம்

HIGHLIGHTS

கொரோனா நிவாரணத் தொகை ஒரத்தூர் ஊராட்சியில்  வழங்கல்
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடையில் 250 பயனாளிகளுக்கு தலா ரூ.2000/- நிவாரண தொகையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு, ஒரத்தூர் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன் காசிநாதன், ஏழுமலை, வினோத்குமார், மோகன்,முனுசாமி , விவேகானந்தன்,வீரபத்திரன், பாலமுருகன்,சரவணன்,ஜனாா்த்தனன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  7. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  8. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  9. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!