/* */

கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு

கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு
X

கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்  பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த படி கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு நேற்று முதல்7 நாட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் பேரில் பொதுமக்கள் கூடும் இடங்கள் முக்கிய பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, சமூக இடைவெளியை கட்டாயமாக பயன்படுத்துவது , அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, தேவையற்ற பயணம் செய்யக்கூடாது, கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது வட்டார மருத்துவ அலுவலர் பிரியா, மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Aug 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது