/* */

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் கிறிஸ்தவர்கள் குடில் அமைத்து வழிபாடு

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவூட்டும் வகையில் குடில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் கிறிஸ்தவர்கள் குடில் அமைத்து வழிபாடு
X

மழைமலை மாதா திருத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடில். 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மழைமலை மாதா திருத்தலத்தில் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இயேசு பிறப்பின் நினைவுகளை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குடில் அமைத்து வழிபாடு நடத்துவர்.

அதன்படி அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் மெகா குடில் அமைக்கப்பட்டு பக்தர்களுக்காக வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த குடில் வரும் பொங்கல் நாள் வரை பக்தர்கள் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அனைவரும் வருகை தந்து குழந்தை ஏசு ஆசீர்வாதமும் அன்னைமரியாளின் அற்புதத்தையும் பெற கேட்டுக்கொள்கிறது.

Updated On: 19 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்