/* */

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியது

வெளி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய மதுராந்தகம் ஏரி நிரம்பியது

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய    ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியது
X

நீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கும் மதுராந்தகம் ஏரி

மதுராந்தகத்தில் உள்ள ஏரி செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும் இந்த மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்பொழுது 19.5 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக, நீர்வரத்து பகுதியான கிளியாறு மற்றும் நெல்வாய் மதகு ஆகியவற்றின் வழியாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மூன்று நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளதால் ஏரியில் 19.5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. இப்பொழுது ஏரிக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஏரியில் 450 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், மழை தொடர்து பெய்தால் ஏரி சில வாரங்களில் நிறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 17 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு