/* */

துணை மின் நிலையத்தில் பராமரிப்புபணி: அச்சிறுப்பாக்கத்தில் நாளை மின்தடை

அச்சிறுப்பாக்கம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

துணை மின் நிலையத்தில் பராமரிப்புபணி: அச்சிறுப்பாக்கத்தில் நாளை மின்தடை
X

கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் 110/33-11 கிவோ அச்சிறுப்பாக்கம் துணை மின் நிலையத்தில் 11கேவி நகரம் 1அச்சிறுப்பாக்கம் மற்றும் 11கேவி ஒரத்தி மற்றும் 11கேவி சிறுநாகலூர் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் புதுப்பேட்டை, வெங்கடேசபுரம், வி.யி.காலனி, பெரும்பேர்கண்டிகை, சிறுபேர்பாண்டி, மின்னல்சித்தாமூர், கரசங்கால், நெடுங்கல், அகிலி, மாத்தூர், சிந்தாமணி, ஆகிய கிராமங்களுக்கு மட்டும் நாளை (26ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் மின்தடையை ஏற்று ஒத்துழைப்பு நல்குமாறு அச்சிறுப்பாக்கம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கு.கிறிஸ்டோபர் லீயோ ராஜ், தெரிவித்துள்ளார்.

Updated On: 25 May 2021 10:59 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!