/* */

சோத்துபக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துபக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சோத்துபக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு
X

சோத்துப்பாக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு விழா 

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் சமத்துவ தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பிறந்தநாள் விழா பல்வேறு கிளைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்துப்பாக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிளையான டாக்டர் ஜான் சுரேஷ் இல்ல அலுவலகம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சே.இளையராஜா தலைமையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அலுவகம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஏ.சி.குமார் கலந்து கொண்டார். இதில் பொதுச் செயலாளர் த.கலைப்பிரியன், செய்யூர் தொகுதி பொது செயலாளர் பிரதாப், மதுராந்தகம் தொகுதி தலைவர் சுஜித், சித்தாமூர் ஒன்றிய தலைவர் பரமசிவம், செய்யூர் தொகுதி செயலாளர் புனிதவேல், மதுராந்தகம் தொகுதி பொது செயலாளர் வீரமணி, மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் அருண், உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை