/* */

தத்தாத்ரேயர் ஆலயத்தில் அஷ்டமி விழா

அச்சிறுப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் தத்தாத்ரேயர் ஆலயத்தில் அஷ்டமி விழா.

HIGHLIGHTS

தத்தாத்ரேயர் ஆலயத்தில் அஷ்டமி விழா
X

அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலைபுத்தூரில் உள்ள ஸ்ரீ பால தத்தாத்ரேயர் ஆலயத்தில் அனகாஷ்டமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் பஞ்சமுக கணபதி, ஸ்ரீ பால தத்தாத்ரேயருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் கலச பூஜைகள், ஸ்ரீ பால தத்தாத்ரேயருக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கோயிலின் உட்பிரகாரத்தில் சுவாமி உலா வருதலும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன. அதன் பின்னர், பக்தர்களுக்கு தீப ஆராதனை காண்பித்தவுடன் பிரசாதம் அன்னதானமும், வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கடேசன், தம்பிஏழுமலை, வாயலூர் லோகு மற்றும் வன்னிய சமூக மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Updated On: 5 April 2021 4:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!