/* */

அச்சரப்பாக்கம் குடிசைப்பகுதி மக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு!

அச்சரப்பாக்கம் குடிசைப்பகுதி மக்களுக்கு போலீசார் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அச்சரப்பாக்கம் குடிசைப்பகுதி மக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு!
X

பொதுமக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் குடிசை பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிமுகப்படுத்திய புதிய புகார் தெரிவிக்க தொலைபேசி எண் பொதுமக்களுக்கு தெரிவித்தல், மது குடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களிடையே அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், விழிப்புணர்வு அறிவுரை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.

Updated On: 23 May 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...