/* */

மதுராந்தகம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை : 4 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுராந்தகம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை : 4 பேர் கைது
X

பைல் படம்

அச்சிறுப்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகள் அதிகமாக கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது.

அதன் பேரில் அச்சிறுபாக்கம் காவல்துறையினர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஏகாம்பரம், வெங்கடேசன் மன்னாதி, ராமதாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 July 2021 9:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  3. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  4. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  5. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  6. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  7. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  8. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  9. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  10. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...