/* */

ஆலப்பாக்கத்தில் 2வது வார்டு மறுவாக்குப்பதிவு : நடுவிரலில் அழியா மை வைப்பு

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கத்தில் 2,வது வார்டு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் நடுவிரலில் அழியா மை வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆலப்பாக்கத்தில் 2வது வார்டு மறுவாக்குப்பதிவு : நடுவிரலில் அழியா மை வைப்பு
X

ஆலம்பாக்கம் 2 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் நடு விரலில் மை வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 9 தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சிற்றூராட்சி 1 வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-வது வார்டு உறுப்பினருக்கு தேர்தல் நடைபெற்றது.

1-வது வார்டு வாக்காளர்களுக்கும் 2 வது வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளை வழங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.இதனை அறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராகுல்நாத் உத்தரவுப்படி தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 2,வது சிற்றூராட்சி வார்டுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வார்டில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.

92 வாக்குகள் உள்ளன. மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால் நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

Updated On: 11 Oct 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது