100% வாக்களிக்க விழிப்புணர்வு பதாகை

100% வாக்களிக்க விழிப்புணர்வு பதாகை
X
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் 100% வாக்களிக்க விழிப்புணர்வு பதாகை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு எல்.இ.டி பதாகை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு மா.கேசவன் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

Tags

Next Story
ai solutions for small business