Begin typing your search above and press return to search.
மதுராந்தகம் ஒன்றியம் 5 வது வார்டில் 3 முனைப்போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 முனைப்போட்டி நிலவுகிறது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜா, சுயேட்சை வேட்பாளராக விநாயக மூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகம் 5 வது வார்டில், அதிமுக, , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.