மதுராந்தகம் ஒன்றியம் 2 வது வார்டில் மும்முனைப்போட்டி

மதுராந்தகம் ஒன்றியம் 2 வது வார்டில் மும்முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும்  திமுக வேட்பாளர் கற்பகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பார்வதி, திமுக சார்பில் கற்பகம், சுயேட்சை வேட்பாளராக ஜெமாலா ஆகியோர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 2 வது வார்டில், திமுக, அதிமுக, ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture