மதுராந்தகம் ஒன்றியம் 20 வது வார்டில் 3 முனைப்போட்டி

மதுராந்தகம் ஒன்றியம் 20 வது வார்டில் 3 முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரியா.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 20 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் காமாட்சி, திமுக சார்பில் பிரியா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மகாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 20 வது வார்டில், அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?