மதுராந்தகம் ஒன்றியம் 19 வது வார்டில் 3 முனைப்போட்டி

மதுராந்தகம் ஒன்றியம் 19 வது வார்டில் 3 முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பளாளர் தரணி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 19வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 19 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வசந்தி, திமுக சார்பில் தரணி, நாம் தமிழர் கட்சி தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 19 வது வார்டில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture