/* */

லத்தூர் ஒன்றியம் 15 வது வார்டில் 6 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப் போட்டி நிலவுகிறது.

HIGHLIGHTS

லத்தூர் ஒன்றியம் 15 வது வார்டில் 6 முனைப் போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கவிதா.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கவிதா, திமுக சார்பில் கிருஷ்ணவேணி, அம்மா மக்கள் முன்னேற்றகழகம் சார்பில் சுப்ரியா, தேமுதிக சார்பில் சுதா, நாம் தமிழர் கட்சி திவ்யா, சுயேட்சை வேட்பாளராக நிஷாந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

லத்தூர் 15வது வார்டில், திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது.

Updated On: 3 Oct 2021 2:16 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது