Begin typing your search above and press return to search.
லத்தூர் ஒன்றியம் 15 வது வார்டில் 6 முனைப் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப் போட்டி நிலவுகிறது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கவிதா, திமுக சார்பில் கிருஷ்ணவேணி, அம்மா மக்கள் முன்னேற்றகழகம் சார்பில் சுப்ரியா, தேமுதிக சார்பில் சுதா, நாம் தமிழர் கட்சி திவ்யா, சுயேட்சை வேட்பாளராக நிஷாந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
லத்தூர் 15வது வார்டில், திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது.