செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு; 91 பேர் குணமடைந்தனர்

செங்கல்பட்டு  மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு; 91 பேர் குணமடைந்தனர்
X
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 105 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 2

1106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!