செங்கல்பட்டு மாவட்டத்தில் 11ம் தேதி 98 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11ம் தேதி 98 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 106 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 1139 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
jobs in ai field